414
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் பொறுப்பு உ...

3322
கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம், போராட்டத்திற...

4216
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் ஒருவர் 6பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் பாஜ...

2442
கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்...

6120
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலையில் தனது அறையில் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுக...

4001
பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிரான பாலியல் புகார் தனிநபர் சம்பந்தப்பட்டது அல்ல, அது சமூகத்திற்கு எதிரான குற்றம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார். சென்னை...

2567
சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 30 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...



BIG STORY